Search for:

Coconut farmers


தென்னை விவசாயிகளே! தேங்காயை மதிப்புக் கூட்டிப் பாருங்கள்! இலாபத்தை அள்ளுங்கள்!

தென்னை மரங்கள் (Coconut Tree), இயற்கை நமக்களித்த வரம். தமிழகத்தில் நிறைய கிராமங்களில் எண்ணில் அடங்காத வகையில் தென்னை மரங்கள் அதிகமாய் உள்ளது. விவசாயிக…

கோடை வெயிலுடன் வெள்ளை-ஈ தாக்குதல் அதிகரிப்பு: கவலையில் தென்னை விவசாயிகள்!!

தமிழகம் முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், பல்வேறு பகுதிகளில் பயிர் நிலங்களில் வெள்ளை ஈக்களின் தாக்குதல் அதிகரித்துள்ளது. இதனால் விவசா…

தென்னை விவசாயிகளை அச்சுறுத்தும் தென்னை வேர் வாடல் நோய் - வேளாண் குழு நேரடி கள ஆய்வு!!

நமது மாநிலத்தில் தென்னைக்கு பெயர் போன பொள்ளாச்சி தாலுக்காவிலிருந்து தேங்காய் மற்றும் இளநீர் தமிழ்நாடு முழுவதும் விற்பனை செய்யப்படுவதோடு மற்ற மாநிலங்க…

வெளிமாநிலங்களில் தேவை அதிகரிப்பு! இளநீர் விலை உயர்வு

வெளிமாநிலங்களில் தேவை அதிகரித்து உள்ளதாலும், இளநீர் விலை உயர்ந்து உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

மதிப்பு கூட்டப்பட்ட ‘நீரா' பானம்: சந்தைகளில் விற்பனை ஆரம்பம்!

தென்னை விவசாயிகளை ஒற்றைக்குடையின் கீழ் கொண்டு வரும் முயற்சியை வெற்றிகரமாக கையில் எடுத்து, மதிப்பு கூட்டப்பட்ட ‘நீரா’ பானத்தை இன்று ‘டெட்ரா பேக்’ மூலம்…

தென்னையை பாதுகாக்கும் பச்சை இறக்கை பூச்சி: விவசாயிகளுக்கு விற்பனை!

பச்சை இறக்கை கண்ணாடி பூச்சிகளால், தென்னையில் ஏற்படும் வெள்ளை சுருள் ஈக்களின் சேதத்தை கட்டுப்படுத்தலாம். இதனை கிரைசோ பெர்லா இரைவிழுங்கி என்போம்.

தென்னீரா பானம் பொருளாதார புரட்சி ஏற்படுத்தும்: உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் நம்பிக்கை!

தென்னீரா பானம் பொருளாதார புரட்சியை ஏற்படுத்தும் என, உலக தென்னை உழவர் உற்பத்தியாளர் நிறுவன நிர்வாக இயக்குனர் நம்பிக்கை தெரிவித்தார்.

2,400 டன் கொப்பரை தேங்காய் கொள்முதல்: இலக்கு நிர்ணயம்!

ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் 2,400 டன் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.

பனை, தென்னைத் தொழில்களை பாதுகாக்குமா தமிழக அரசு? கள்ளுக் கடை திறக்க விவசாயிகள் கோரிக்கை!

கேரளா உட்பட அண்டை மாநிலங்களில் இயற்கை பானமான கள் விற்பனை நடந்து வரும் நிலையில், பனை, தென்னை தொழில்களை பாதுகாக்கும் வகையில், தமிழகத்திலும் கள்ளுக்கடைகள…

தேங்காய் விலை கடும் சரிவு: கவலையில் விவசாயிகள்!

தேங்காய் கொள்முதல் விலை ரூ.10 ஆக சரிந்துள்ளதால், தென்னை விவசாயிகள் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

தென்னைக்கு பயிர் காப்பீடு வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை!

விவசாயிகள் உற்பத்தி செய்யும் தேங்காய்க்கு போதிய விலை வேண்டியும், தமிழக அரசே கொள்முதல் செய்ய வலியுறுத்தியும் தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்கம் சார்பில…

உலக தேங்காய் தினம்: குஜராத்தில் சிறப்பு நிகழ்ச்சி!

இன்று செப்டம்பர் 2 உலக தேங்காய் தினம் கொண்டாடப்படுகிறது. 24 ஆவது உலக தேங்காய் தின கொண்டாட்டங்களுக்கு இந்திய தேங்காய் மேம்பாட்டு வாரியம் ஏற்பாடு செய்து…

தென்னை விவசாயிகளுக்கு அரசின் முக்கிய அறிவிப்பு!

விலை ஆதாரத் திட்டத்தின் அடிப்படையில் கொப்பரைத் தேங்காய்களின் கொள்முதல் மீண்டும் தொடங்கியுள்ளது. விவசாயிகள் பயன்பெற ஈரோடு விற்பனைக்குழு வேளாண்மை துணை…

தென்னங்ன்று விற்பனையில் விவசாயிகள்: வருமானத்திற்கு மாற்று வழி!

தேங்காய்க்கு கட்டுபடியான விலை கிடைக்காததால், தென்னங்கன்று வளர்த்து விவசாயிகள் விற்று வருகின்றனர். கடந்த ஓராண்டாக, தேங்காய் விலை கடும் வீழ்ச்சியடைந்து…

e-NAAM: மின்னணு முறையில் தேங்காய் கொள்முதல்: விவசாயிகள் மகிழ்ச்சி!

கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் மின்னணு முறையில் தேங்காய் கொள்முதல் நடந்தது. இதனால், இனி விவசாயிகளுக்கு மிக எளிதான முறையில் தேங்காய்களை விற…

40 சதவீதமாக உயர்த்தவும்- கொப்பரை கொள்முதல் குறித்து பிரதமருக்கு முதல்வர் கடிதம்

நடப்புப் பருவத்தில் கொப்பரைக் கொள்முதல் செய்வதற்கான உச்சவரம்பை 20 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாக உயர்த்தவும், தமிழ்நாட்டிற்கான கொள்முதல் இலக்கை 90,000…

திருப்பூரில் தேங்காய் உடைத்து விவசாயிகள் நூதனப் போராட்டம்!

தென்னை விவசாயிகள் தென்னை சாகுபடியில் உரிய வருமானம் ஈட்ட இயலாமல் பொருளாதார ரீதியாக விவசாயிகள் பாதிப்புக்கு உள்ளாகி வருந்தும் நிலையில் இருக்கின்றனர். அத…

கரும்பு விவசாயிகளுக்கு 3 லட்சம் கடன்- ஆட்சியர் அறிவிப்பு

தென்னை மரங்களில் பூச்சி தாக்குதலை தடுக்க வேளாண் துறை உரிய நடவடிக்கை எடுக்கவும், சீரான பூச்சிக்கொல்லி மருந்துகளை வழங்குவதற்கான வழிகாட்டுதல்களை வழங்கவும…

தென்னை விவசாயிகளுக்கு Good news- 2 லட்சம் வரை மானியம்!

தென்னை சாகுபடி பரப்பை அதிகரிக்கும் நோக்கில், புதிய பகுதியில் தென்னை நாற்றுகளை நடுவதற்கு நிதியுதவி வழங்கபடுகிறது. இளங்கன்று சாகுபடி செய்யும் விவசாயிகள்…

கருகும் தென்னை- மரத்துக்கு ரூ.10000 இழப்பீடு வழங்க MP அன்புமணி கோரிக்கை

தென்னை சாகுபடிக்காக கடன் வாங்கி பெருமளவில் விவசாயிகள் முதலீடு செய்துள்ள நிலையில், வறட்சியால் தென்னை மரங்கள் கருகுவதால் ஏற்படும் பாதிப்புகளை அவர்களால்…



CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.